பனித்துளி – 04
பனித்துளி – 04 விடுமுறை நாள்…சமையல் வேலை முடிந்த பின்… அழுக்குத்துணிகளை எல்லாம் எடுத்து.. பக்கெட்டில் போட்டு.. ஊற வைத்தாள் உமா.அம்மா இல்லாததால்..அவர்கள் இருவர்.துணி மட்டும்தான்.துணிகளை ஊற வைத்து விட்டு.. வீட்டுக்குள் போனாள்.டி வி முன்னால் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தாமு… அவளைப் பார்த்ததும்…”அக்கா…” என்றான்.அவனைப் பார்த்தாள் ”என்னடா..?””சினிமா போலாமா..?” என சிரித்தபடி கேட்டான்.”ஏன்டா..?”” ப்ளீஸ்க்கா..” ஆவலோடு அவள் முகம் பார்த்தான். அவன் முன்பாகப் போய் நின்றாள். அவனோடு சேர்ந்து போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அதனால் ...Read More
The post பனித்துளி – 04 appeared first on இன்பத்துப்பால் கதைகள்.
from இன்பத்துப்பால் கதைகள் http://ift.tt/2GbnRqU
via IFTTT
Comments
Post a Comment