பனித்துளி -II – 02
பனித்துளி -II – 02 தாமுவை நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தனா. காதில் இருந்த.. தொங்கட்டான்கள்.. தூரி ஆட.. தலையைக் குறுக்காக ஆட்டினாள்.”இல்ல…” ”ஏன்…?” அவன் குரல் தொண்டைக்குள்ளேயே… அமுங்கியது.! ”அவங்கம்மா இருந்தாங்க.. அதான் சரியா… பேசிக்க முடியல..! நான் லெட்டர மட்டும்.. அவகிட்ட.. குடுத்துட்டு வந்துட்டேன்..!!” தயங்கி ”மறுபடி…எப்ப…?” என்று கேட்டான். ” இன்னிக்கு வேண்டாம்..! நாளைக்கு சொல்றேன்..!!” ”நாளைக்கு எப்படி..?” என்று கவலையோடு கேட்டான். தலையை ஆட்டிச்சிரித்தாள். ”நான்தான் இருக்கேனே…?” ”தேங்க்ஸ் கீர்த்தனா..”என்றான். ”கடைசில என்னை ...Read More
The post பனித்துளி -II – 02 appeared first on இன்பத்துப்பால் கதைகள்.
from இன்பத்துப்பால் கதைகள் http://ift.tt/2DuSMNa
via IFTTT
Comments
Post a Comment